News August 9, 2024
மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டினக் கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய சான்றுகளை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


