News September 14, 2024

மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் இணை மானியத் திட்டத்தின் கீழ் மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோா் வரும் செப். 19-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667746682 எண்களில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

காஞ்சிபுரம்: வறுமை நீங்கி செல்வம் பெறுக..!

image

தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் புனித மரமாக ‘மாமரம்’ கருதப்படுகிறது. இத்தலத்தின் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிப்பது சிறப்பு. மேலும், இங்கு வந்து சிவனை வேண்டினால் குடுமபத்தில் ஏற்படும் வறுமை, துன்பம், குழப்பம், தரித்திரம் நீங்கி செல்வம் பெறுகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

காஞ்சிபுரம்: 12th போதும், நிரந்தர அரசு வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது. 2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT!

News December 23, 2025

காஞ்சிபுரம்: 12th போதும், நிரந்தர அரசு வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது. 2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT!

error: Content is protected !!