News August 24, 2024
மாநிலத்தில் சிறந்த பள்ளி விருது

அரசு பள்ளியில் உயர் கல்விக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வியுடன் நீட், ஜெ.இஇ மற்றும் பிற உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி வீதம் மாநில அளவில் 40 பள்ளிகள் செயல்படுகிறது. இதில் சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டன.இதில் இந்தாண்டுக்கான விருதை கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி பெற்றது.
Similar News
News October 28, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News October 28, 2025
காரைக்குடி அருகே ஒருவர் படுகொலை

காரைக்குடி வட்டம் அரியக்குடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (35) என்ற நபர் பொன்நகர் அருகே நேற்று (அக்.27) மதியம் 1.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரியக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 28, 2025
காரைக்குடி அருகே ஒருவர் படுகொலை

காரைக்குடி வட்டம் அரியக்குடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (35) என்ற நபர் பொன்நகர் அருகே இன்று (அக்.27) மதியம் 1.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரியக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


