News May 16, 2024

மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் உறுதிமொழி

image

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் முதலாவது மண்டல மகப்பேறு மருத்துவமனையில் சமூகத்துடன் இணைந்த டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்ட மலேரியா அலுவலர் முத்துவேல், மாநகர நல அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Similar News

News December 19, 2025

அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள தலைமை தபால் நிலையத்தில் உள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை, பட்டாபிராமன், திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News December 19, 2025

திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

News December 19, 2025

திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

error: Content is protected !!