News March 27, 2024

மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

BREAKING: சென்னையில் போலி மருத்துவர் கைது!

image

சென்னை அண்ணா நகரில் பாத்தாவது கூட தேர்ச்சி பெறாமல் SRS ஆயுர்வேதா மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்கு தவறான சிகிச்சை அளித்த நிலையில் டிஎம்ஸ், ஆயுர்வேதா ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் போலி மருத்துவர் வெங்கடேஸ்வரனை காவல்துறையினர் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 5, 2025

சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

image

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!