News March 27, 2024
மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
சென்னை இளைஞர்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாடு அரசு பல திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியான தொழில் முனைவோர் மேபாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் (ஏஐ) பயன்படுத்தி செயலி உருவாக்கம் குறித்த 3 நாள் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள EDII அலுவலகத்தில் நாளை (நவ.11-13) வரை நடைபெறும் இந்த முகாமில் 18 வயது கடந்த 10th முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News November 10, 2025
சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகர் அபிநய் (44) கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் இன்று காலை மரணம் அடைந்தார். ஜங்ஷன் பொன்மேகலை, காக்கா முட்டை, சிங்கார சென்னை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 6 மாதமாக கல்லீரல் நோயல் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் பலரும் அவருக்கு உதவிகரம் நீட்டினர் என்பது குறிபிடதக்கது.
News November 10, 2025
சென்னை: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


