News March 20, 2024
மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் பகுதியில் அமைந்திருக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு புதுச்சேரி மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் எழுது பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 2, 2025
புதுச்சேரி: மது போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை தவளக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அலுத்தவேலி பகுதியில் ஒரு வாலிபர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுகுமார் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தவளகுப்பம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


