News January 22, 2025
மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.
Similar News
News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுச்சேரி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம் – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


