News November 24, 2024

மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மண்ணச்சநல்லூர் அருகே நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்றார். சாலப்பட்டியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் உங்கள் பிள்ளைகளை உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். வேலைக்கு அனுப்பக்கூடாது அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க உயர் கல்வி பயில அனுப்ப வேண்டும் என்றார்.

Similar News

News November 20, 2025

திருச்சி: இலவச அழகு கலை பயிற்சி அறிவிப்பு

image

திருச்சி ஐஓபி வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், பெண்களுக்கான 35 நாள் இலவச அழகு கலை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News November 20, 2025

ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <>srirangamranganathar.hrce.tn.gov.in<<>> என்ற தளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <>srirangamranganathar.hrce.tn.gov.in<<>> என்ற தளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!