News September 14, 2024

மாணவர்களை “பூஸ்ட்” செய்த ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வானது தற்போது, திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் பதட்டமில்லாமலும், பொறுமையாகவும் தேர்வை கையாள அறிவுரை வழங்கினார்.

Similar News

News December 21, 2025

திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

image

திண்டுக்கல் மாவட்டம் சாமியார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). அரசு பஸ் நடத்துனரான இவர் நேற்று திருச்சி வந்த பஸ்சில் பணியில் இருந்துள்ளார். அப்போது பஸ் தீரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சிவக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

திருச்சி: 8th போதும்.. அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HER<<>>E
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

திருச்சி: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!