News September 14, 2024
மாணவர்களை “பூஸ்ட்” செய்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வானது தற்போது, திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் பதட்டமில்லாமலும், பொறுமையாகவும் தேர்வை கையாள அறிவுரை வழங்கினார்.
Similar News
News December 15, 2025
திருச்சி: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

திருச்சி மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
திருச்சி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News December 15, 2025
திருச்சி: ஏர்பஸ் விமானம் இயக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவைக்காக பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் (டிச.16) முதல் (டிச.31) வரை அதிக இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானம், இண்டிகோ நிறுவனம் மூலம் இயக்க உள்ளது. இந்த சேவை பொதுமக்கள் பயணிக்கும் வகையில், இருக்குமா? என்பது அந்த விமானங்கள் இயக்கப்படும் போது தெரியவரும், இதனால் மற்ற சேவைகள் ரத்து.


