News August 14, 2024
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட்.14) திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
Similar News
News December 20, 2025
திருவாரூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வுக்கு, வரும் டிச.26-க்குள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
திருவாரூர்: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்

திருவாரூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <


