News April 3, 2025
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

சமயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி விடுதியில் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான அரியலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் விடுதி வார்டனையும், அவரது நண்பரையும் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News December 23, 2025
திருச்சி: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

திருச்சி மக்களே., SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
திருச்சி: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

திருச்சி மக்களே., SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
திருச்சி: ரூ.40,000 பறிமுதல், 4 பேர் மீது வழக்கு

மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மஞ்சம்பட்டி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன், ஜீவகுமார், ஜெயபாலன், ஜேசுராஜ் உள்ளிட்டோரை பிடித்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


