News February 16, 2025

மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

image

ஈரோடு ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த அலாவுதீன் (31). இவா் ஈரோட்டில் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அலாவுதீன் பணியாற்றும் பள்ளியில் +2 படிக்கும் 17 வயது மாணவரின் கைப்பேசிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர்கள் புகார் கொடுக்க, போலீஸ்சார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனார்.

Similar News

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

News December 22, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.

error: Content is protected !!