News May 15, 2024
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் சின்னத்துரை என்பவர் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றி ரபிக் இஸ்லாம் (35) மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
திருவள்ளூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவள்ளூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News November 22, 2025
திருவள்ளூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

1.திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
2. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்
3.திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்
4.பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்
5.கூவம் திரிபுராந்தகர் கோயில்
6.தி.கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
7.திருத்தணி முருகன் கோயில்
8.ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில்
9.பவானி தேவி கருமாரியம்மன் கோயில்
10.பவானி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
திருவள்ளூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


