News May 17, 2024
மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஆணையர் ஆய்வு

குமரி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளான கம்பளம், மீனாட்சி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மே 16) மாநகர ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
Similar News
News October 15, 2025
குமரியில் கைதி தப்பி ஓட்டம்

கருங்கல் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கடந்த மாதம் 21ம் தேதி வீட்டின் பூட்டு உடைத்து 18 சவரன் நகை திருட்டு போனது. இது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து வரபட்ட நபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தப்பி ஓடிய விசாரணை கைதியை தேடி வருகின்றனர்.
News October 15, 2025
குமரி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபிசில் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
குமரி: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்<