News August 6, 2024

மலையேற்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கிய எம்எல்ஏ

image

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (35), மலையேற்ற வீராங்கனையான இவர் இதுவரை ஐந்து கண்டங்களில் உள்ள உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆறாவது முறையாக நவம்பர் மாதம் மற்றொரு சிகரத்தில் ஏற இருக்கிறார். அவருக்கு செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் இன்று ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News November 26, 2025

செங்கல்பட்டு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

செங்கல்பட்டு மாவட்டம், மாநகர காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. அதில் இன்று மஹிந்திரா சிட்டி. சிக்னலில் எடுத்த புகைப்படத்தில் ஒரு சிறுவனும், தந்தையும் தலை கவசம் அணிந்து கொண்டு மிதிவண்டியில் சென்று இருந்தார்கள். இதேமாதிரி மக்கள் அனைவரும் அவரவர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சொல்லி குடுத்து பழகுகள் என்று விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டது.

News November 26, 2025

செங்கல்பட்டு: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

image

செங்கல்பட்டு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது <>TamilNilam <<>>என்ற செயலி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

News November 26, 2025

செங்கல்பட்டு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

செங்கல்பட்டு மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <>கிளிக் <<>>செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!