News October 25, 2024

மருது சகோதரர்களின் நினைவு மண்டபத்தில் எம்.எல்.ஏ மரியாதை

image

விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி நேற்று (24.10.2024) அவர்களின் திருப்பத்தூரில் உள்ள அவர்களின் நினைவு மண்டபத்தில் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து, மலர் மரியாதை செய்தார். நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

error: Content is protected !!