News April 13, 2025
மருதமலை முருகன் கோயில்!

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
கோவையை உலுக்கிய சம்பவம்! அதிரடி தீர்ப்பு

கோவை சாய்பாபா காலனியில் 2021-ல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், புதுக்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெகன் (31) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் ஜெகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.ஜிஷா ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 16, 2025
கோவை: What’s App வழியாக ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 16, 2025
கோவை: What’s App வழியாக ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


