News April 13, 2025
மருதமலை முருகன் கோயில்!

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


