News April 24, 2025
மருதமலைக்கு வந்த பிரபல நடிகர்

ஆனைகட்டி அருகே ஜெயிலர் 2 திரைப்பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் போது நடிகர் யோகி பாபு இன்று மருதமலை திருக்கோவிலூர் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள கோவில் பூசாரி மலைச்சாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Similar News
News November 27, 2025
கோவை: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
கோவை: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
குனியமுத்தூர்: What’s App இருக்கா? உஷாரா இருங்க!

குனியமுத்தூரை சேர்ந்த முதியவருக்கு கடந்த அக்.29ம் தேதி வாட்ஸ் அப் காலில் பேசிய நபர் தான் என்ஐஏ அதிகாரி, காஷ்மீரில் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். பின், வங்கியில் இருந்த பணத்தை அனுப்பினால் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்புவதாக கூறி ரூ.20.77 லட்சம் பணத்தை பெற்று திருப்பி அனுப்பவில்லை. புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


