News March 24, 2025

மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பரிதாப பலி

image

தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ், இவர், நேற்று காலை ஆந்திர, வரதையாபாளையம் நீர்வீழ்ச்சிக்கு, காரில் 8 பேர் பயணித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெரியவேடு பகுதியில், முன்னாள் சென்ற லாரி ஒன்று குறுக்கிட்டதால், காரை இடதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவி சம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News November 27, 2025

திருவள்ளூர்: சி.ஏ தேர்வில் தோல்வியால் தற்கொலை!

image

புழல்: லட்சுமிபுரம், மகாலட்சுமி நகர் , பச்சையப்பன் காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்(34). இவ செனையில் உள்ள தனியா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சி.ஏ தேர்வு எழுதியுள்ளார். அதில், அற்று மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 27, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 26, 2025

ஆவடியில் பொது மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (நவ.26) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தும், 60 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாார்.

error: Content is protected !!