News March 28, 2025

மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News January 11, 2026

மயிலாடுதுறை: ஓட்டுநர் துடிதுடித்து பலி

image

சீர்காழியில் இருந்து கொள்ளிடம் செல்லும் புறவழிச் சாலையில் சாமியம் பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், சீர்காழியிலிருந்து இரண்டு மிக்சர் மிஷின்களுடன் சென்ற டிராக்டர் பின்னால் மோதியது. இதில், வேன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத டிரைவர் முகமது யாசின்(34), வேனில் இருந்து குதித்தபோது வேனின் முன் சக்கரம் ஏறி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 11, 2026

மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!