News March 28, 2025
மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 26, 2025
மயிலாடுதுறை: ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ், மாவட்ட கிருத்துவ மகளிர் உதவும் சங்கத்தின் உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி நிகழ்வில் பங்கேற்றனர்
News November 26, 2025
மயிலாடுதுறை: ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ், மாவட்ட கிருத்துவ மகளிர் உதவும் சங்கத்தின் உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி நிகழ்வில் பங்கேற்றனர்
News November 26, 2025
மயிலாடுதுறை: ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ், மாவட்ட கிருத்துவ மகளிர் உதவும் சங்கத்தின் உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி நிகழ்வில் பங்கேற்றனர்


