News December 31, 2024
மயிலாடுதுறை: 6,712 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் இணையவழி மோசடி மூலம் களவு போன ரூ.9,39,323 தொகை மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பல்வேறு தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட முழுவதும் 6,712 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பூட்டிய வீட்டின் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்கள் வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் ரோந்து போலீசார் உங்கள் வீட்டை 24 மணி நேரமும் கண்காணிப்பர். வீட்டிற்கு இரட்டை பூட்டு அமைப்புகளை பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.
News December 7, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
News December 7, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.


