News August 10, 2024

மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரை செல்லும் முன்பதிவில்லா இரயில்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தென் தமிழகத்திலிருந்து அனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில் நாளை திருச்சியிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முன்பதிவு செய்ய தேவை இல்லை. திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்கிறது.

Similar News

News November 21, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.21) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

மயிலாடுதுறை: TN-ALERT செயலி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய மழை, புயல், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

News November 21, 2025

மயிலாடுதுறை: TN-ALERT செயலி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய புயல், வெள்ளம், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்

error: Content is protected !!