News April 4, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
மயிலாடுதுறை: அனைத்து கட்சி பாக முகவர்கள் கூட்டம்

சீர்காழியில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் அருள் ஜோதி முன்னிலை வகிக்க தேர்தல் தனி பிரிவு தாசில்தார் இளவரசு வரவேற்றார். கோட்டாட்சியர் சுரேஷ் புதிய படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கும் வழங்கி பேசினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 4, 2025
மயிலாடுதுறை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

மயிலாடுதுறை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு <


