News January 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

image

குத்தாலம் ஒன்றியத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி கப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்யப்பட்டபோது, சுமை தூக்கும் பணியாளர் (பாரதிதாசன்-மேஸ்திரி) நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 231.60 மிமீ மழை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி, செம்பனார்கோவிலில் (24 மணி நேரத்தில்) அதிகபட்சமாக 48.80 மழையும், மயிலாடுதுறையில் 39.60 மி.மீ, கொள்ளிடத்தில் 44.60 மி.மீ, சீர்காழியில் 42.60 மி.மீ என மாவட்டம் முழுவதும் 231.60 மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 22, 2025

மயிலாடுதுறை: இந்திய அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 22, 2025

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04364-222 588’, ‘7092255255’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE

error: Content is protected !!