News January 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

குத்தாலம் ஒன்றியத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி கப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்யப்பட்டபோது, சுமை தூக்கும் பணியாளர் (பாரதிதாசன்-மேஸ்திரி) நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது நிறை, குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News November 22, 2025
மயிலாடுதுறை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (22.11.2025) சனிக்கிழமை மற்றும் நாளை (23 11 2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து விரைந்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


