News January 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 25.01.2025 சனிக்கிழமை அன்று அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகளை சேகரிக்கும் இயக்கம் சிறப்பாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பேரியக்கத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.i<<>>n என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மூவலூர் ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாமில் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ரூ.8000 முதல் உதவி தொகை வழங்கப்படும்.

News December 7, 2025

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மூவலூர் ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாமில் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். ரூ.8000 முதல் உதவி தொகை வழங்கப்படும்.

error: Content is protected !!