News August 4, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: மங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், தைக்கால், சீயாளம், குமிலங்காடு, துளசேந்திபுரம், புங்கனூர், பெருமங்கலம், கற்கோவில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், திட்டை, செம்மங்குடி, திருக்கருகாவூர், விநாயககுடி, கீழாநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.SHARE NOW

Similar News

News November 24, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

image

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

image

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!