News December 31, 2024
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News February 23, 2026
மயிலாடுதுறை: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 23, 2026
மயிலாடுதுறை: 4 வது புத்தக திருவிழா – கலெக்டர் அழைப்பு!

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் பொதுநூலகத்துறை இணைந்து நடந்தும் 4வது புத்தக திருவிழா வருகிற பிப்.27 ஆம் தேதி முதல் மார்.8 ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தருமை ஆதினம் கல்லூரியில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள், அரசின் நலத்திட்ட விளக்கம் மற்றும் கலை நிகச்சிகள் நடைபெறும் எனவே இதில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள கலெக்டர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
News February 23, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் ரூ.6000 முதல் ஊக்கதொகையும் வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மாவட்ட திறன் அலுவலரை 04364 299790 அல்லது thiranagammyd@gmail.com என்ற இமெயில் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


