News May 16, 2024
மயிலாடுதுறை திருவெண்காடு கோயில் சிறப்புகள்!

மயிலாடுதுறையில், சைவ குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற தலமாக உள்ளது திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில். இது நவகிரகங்களில் புதன் தலமாக உள்ளது. பல தொன்மையான புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில், 1000 -2000 ஆண்டுகளுக்கும் பழமையானதாக உள்ளது. இங்கு சிவனின் 64 வடிவங்களில் 43 ஆவது வடிவமான அகோரமூர்த்தியாக காட்சித் தருகிறார். புதனை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்கள் இத்தலத்தில் வழிபடுவது வழக்கமானதாகும்.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
மயிலாடுதுறை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

மயிலாடுதுறை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு <
News December 9, 2025
மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கிய டால்ஃபின் – சோகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொட்டாய்மேடு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இறந்த நிலையில் டால்ஃபின் மீன் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இதனை அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீசார், இறந்த டால்பின் மீன் ஒதுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அதனை அப்புறப்படுத்துவதற்காக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டால்பிஃன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


