News August 24, 2024
மயிலாடுதுறை கலெக்டர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் பால் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுத்துறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்,கொள்ளிடம், செம்பனார்கோவில்,வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
மயிலாடுதுறை: இந்த நம்பரை தெரிஞ்சுக்கோங்க!

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
மயிலாடுதுறை மக்களே இத Note பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை உள்பட பல கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். 1. அண்ணா திருமண மண்டபம், சித்தர்காடு, 2.PMS திருமண மண்டபம், ஸ்ரீகண்டபுரம், 3. ஆர்.கே.எஸ் திருமண மஹால், நிம்மேலி, 4.மலர் மங்கை திருமண மண்டபம், புதுப்பட்டினம். ஆகிய இடங்கள் ஆகும். ஷேர் பண்ணுங்க
News September 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு,, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.