News April 2, 2025
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 16 மாவட்ட இளைஞர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகிய பிரிவுகளில் அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, அலுவலக உதவியாளர் என ஆன்லைனில் ஏப்ரல் 10 வரை www.joinindianarmy.nic.in இணையதளத்தை அணுக வேண்டும் என திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


