News November 25, 2024
மயிலாடுதுறையில் 8 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது, சாராயம் விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா். எலந்தங்குடி, கிளியனூா், முட்டம், ஆத்தூா், மாதிரிவேளூா், புத்தூா், அகரஎலத்தூா், திருமுல்லைவாசல், சீா்காழி ஆகிய இடங்களில் மது, சாராயம் கடத்தல் குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 92 மதுப்பாட்டில், 29 புதுவை சாராயப்பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய 8 போ் கைது செய்தனர்.
Similar News
News November 25, 2025
மயிலாடுதுறை: வெளுத்து வாங்கிய கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது தொடர் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
News November 25, 2025
மயிலாடுதுறை: வெளுத்து வாங்கிய கனமழை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது தொடர் மழையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
News November 24, 2025
மயிலாடுதுறை: ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனந்தமங்கலம் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில், நேற்று இரவு சாலையில் சென்ற சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


