News November 25, 2024
மயிலாடுதுறையில் 8 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது, சாராயம் விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா். எலந்தங்குடி, கிளியனூா், முட்டம், ஆத்தூா், மாதிரிவேளூா், புத்தூா், அகரஎலத்தூா், திருமுல்லைவாசல், சீா்காழி ஆகிய இடங்களில் மது, சாராயம் கடத்தல் குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 92 மதுப்பாட்டில், 29 புதுவை சாராயப்பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய 8 போ் கைது செய்தனர்.
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: SIR பணிகள் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, தரங்கம்பாடி பேரூராட்சி,
தனியார் திருமண மண்டபத்தில் 302,303,304,305 பாகங்களுக்கான S.I.R தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளை பூம்புகார் சட்ட மன்ற தொகுதி உறுப்பினா் நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


