News November 25, 2024
மயிலாடுதுறையில் 8 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது, சாராயம் விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா். எலந்தங்குடி, கிளியனூா், முட்டம், ஆத்தூா், மாதிரிவேளூா், புத்தூா், அகரஎலத்தூா், திருமுல்லைவாசல், சீா்காழி ஆகிய இடங்களில் மது, சாராயம் கடத்தல் குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 92 மதுப்பாட்டில், 29 புதுவை சாராயப்பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய 8 போ் கைது செய்தனர்.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை: Phone காணாமல் போன இத செய்ங்க!

மயிலாடுதுறை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News December 27, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
மயிலாடுதுறை: தாலிக்கு தங்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 106 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் என ரூ. 1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 48 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


