News August 17, 2024
மயிலாடுதுறையில் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ந் தேதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News December 19, 2025
மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News December 19, 2025
மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


