News August 18, 2024
மயிலாடுதுறையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் 56 பெண் குழந்தைகள் மற்றும் 50 பெண்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி மற்றும் உளவியல் பயிற்சி இன்று நடைபெற்றது. துணை காவல் ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
Similar News
News December 12, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 651 நபர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 651 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2,166கி புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டு 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
News December 12, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 651 நபர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 651 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2,166கி புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 14 டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டு 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
News December 12, 2025
மயிலாடுதுறை: புகார் தெரிவிக்க எண் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசி எண் 9626169492 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஜீ.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


