News August 18, 2024
மயிலாடுதுறையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் 56 பெண் குழந்தைகள் மற்றும் 50 பெண்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி மற்றும் உளவியல் பயிற்சி இன்று நடைபெற்றது. துணை காவல் ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
Similar News
News November 12, 2025
மயிலாடுதுறை: மாவட்டத்தில் உர இருப்பு நிலவரம்!

மயிலாடுதுறை, உரத் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மாவட்டத்தில் யூரியா 768 மெ.டன் டிஏபி 342 மெ.ட. பொட்டாஷ் 723 மெ.ட. உள்ளது. நேற்று தேசிய உர நிறுவனத்திடம் இருந்து 506.25 மெட்ரிக் டன் யூரியா வாங்கப்பட்டு, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர கடைகளில் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
மயிலாடுதுறை: அரசு வங்கியில் வேலை!

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 12, 2025
மயிலாடுதுறையில் இப்படி வரலாறா?

மயிலாடுதுறை கடைவீதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு 1943 இல் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னமாகும். இந்த மணிக்கூண்டு இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவம் ஜெர்மனியை எதிர்த்துப் பெற்ற வெற்றியை நினைவுகூருவதற்காக கட்டப்பட்டது. இதனை அப்துல் காதர் என்பவர் தனது சொந்தச் செலவில் கட்டி அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க


