News April 20, 2025
மயிலாடுதுறையில் பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்எஸ்யுஆர்பி இலவச பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்றுநர்கள் நேர்முகத் தேர்வு வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களது சுய விபரங்களை studycircledeomayil@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 17, 2025
மயிலாடுதுறை: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள், 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, நீதித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 17, 2025
மயிலாடுதுறை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
மயிலாடுதுறை: டிப்ளமோ படித்தவர்களுக்கு ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


