News August 10, 2024
மயிலாடுதுறையில் தொழில் தொடங்க ரூ.3 லட்சம்

பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் & சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட ஏதுவாக ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஆக.,9) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.
News November 26, 2025
மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.
News November 26, 2025
மயிலாடுதுறை: 100-வது ஆண்டு தொடக்க விழா

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் பாதையின் 100-வது ஆண்டு தொடக்க விழா, மயிலாடுதுறை ஜங்ஷனில் கொண்டாடப்பட்டது. இதில் விவசாய சங்க தலைவர் ஆறுபாதி கல்யாணம், வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை, அகலப்பாதையாக்கி மீண்டும் தரங்கம்பாடிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


