News March 28, 2025
மயிலாடுதுறையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் நாளை (மார்ச்.29) காலை 9 மணி – 3 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் பயோடேட்டா, கல்வி சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.
Similar News
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


