News April 25, 2025

மயிலாடுதுறையில் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே.8ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Similar News

News November 18, 2025

மயிலாடுதுறை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இன்று கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 18, 2025

மயிலாடுதுறை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இன்று கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 18, 2025

மயிலாடுதுறை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!