News April 17, 2025
மயிலாடுதுறையில் கட்டுரை, பேச்சுப் போட்டி, ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. பிளஸ் 1 & பிளஸ் 2 மாணவர்களுக்கு தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு ஞானாம்பிகை கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 23, 2025
மயிலாடுதுறை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


