News August 14, 2024

மயிலாடுதுறையில் இளைஞர் பரிதாப பலி

image

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியில் பாலம் கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த மணிகண்டன் தலையில் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமானப் பணி பாதுகாப்பு தடுப்புகள் இன்றி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

மயிலாடுதுறை: 300 ஆண்டுகள் பழமையான வாள் திருட்டு!

image

மயிலாடுதுறை, தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 27, 2025

மயிலாடுதுறை: 300 ஆண்டுகள் பழமையான வாள் திருட்டு!

image

மயிலாடுதுறை, தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 27, 2025

மயிலாடுதுறை அருகே இருவர் பரிதாப பலி!

image

சீர்காழியை சேர்ந்தவர் சந்தானம் (25). இவரும் மகேந்திரனும்(21) மோட்டார் சைக்கிளில் ஆக்கூரில் இருந்து கருவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பூந்தாழை சாலையில் சென்றபோது வேளாங்கண்ணி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் இருவரும் படு காயம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!