News August 14, 2024
மயிலாடுதுறையில் இளைஞர் பரிதாப பலி

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியில் பாலம் கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த மணிகண்டன் தலையில் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமானப் பணி பாதுகாப்பு தடுப்புகள் இன்றி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களில், இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை எட்டு மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News January 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களில், இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை எட்டு மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News January 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களில், இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை எட்டு மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


