News April 7, 2025
மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 1, 2025
விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 1, 2025
விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 1, 2025
விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


