News April 5, 2025

மன தையிரியம் கிடைக்க செய்யும் கோயில்

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் என்னும் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. மன தைரியம் கிடைக்க, சனி தோஷங்கள் நீங்க, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, திருமண தடை நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், இது அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 23, 2025

தி.மலை மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

image

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

தி.மலையில் வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெயிலின் தாக்கம் மிதமாக இருக்கும். ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஆகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

களைகட்டும் திருவண்ணாமலை!

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று இரவு பிடாரி அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

error: Content is protected !!