News March 24, 2025

மன்னார்குடி: 30 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா

image

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறெந்த ஊரிலும் இல்லாத வகையில் மன்னார்குடியில் மட்டுமே 18 நாட்கள் திருவிழா, 12 நாட்கள் விடாயாற்றி திருவிழா என மொத்தம் 30 நாட்கள் ஊரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் உங்க ஊர் சிறப்பு குறித்து கமெண்ட் பண்ணுங்க.. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News October 18, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 17, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக முன் பின் தெரியாத எண்களிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தால் ஏற்கவோ அல்லது குறுஞ்செய்திகளில் பெறப்படும் OTP- யை கூறவோ வேண்டாம். மோசடிக்காரர்கள் (SCAMMERS) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, OTP அனுப்பி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

News October 17, 2025

திருவாரூர்: டிப்ளமோ போதும் மத்திய அரசு வேலை

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE . <<>>
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!