News March 24, 2025
மன்னார்குடி: 30 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறெந்த ஊரிலும் இல்லாத வகையில் மன்னார்குடியில் மட்டுமே 18 நாட்கள் திருவிழா, 12 நாட்கள் விடாயாற்றி திருவிழா என மொத்தம் 30 நாட்கள் ஊரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் உங்க ஊர் சிறப்பு குறித்து கமெண்ட் பண்ணுங்க.. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News November 18, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி. செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
News November 18, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி. செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
News November 17, 2025
திருவாரூர்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் நாளை (நவ.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


