News April 15, 2024
மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
தேனி: VOTERID-க்கு வந்த NEW UPDATE!

தேனி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்கு க்ளிக் செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News November 24, 2025
தேனி: குழந்தை இறப்பு., போலீஸ் விசாரனை

கம்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அழகேசன் – பிரியா. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு தாய்பால் கொடுத்து துாங்க சென்றனர். நேற்று (நவ.23) காலை பார்த்த போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கம்பம் தெற்கு போலீசார் விசாரணை.
News November 24, 2025
தேனி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


