News April 15, 2024
மனிதநேய கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம்

திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் நியாசுதீன் தலைமையில் இருசக்கர வாகண பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் மமக அமைப்பு செயலாளர் ஹலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 9, 2026
திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


