News April 15, 2024

மனிதநேய கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம்

image

திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் நியாசுதீன் தலைமையில் இருசக்கர வாகண பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் மமக அமைப்பு செயலாளர் ஹலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News December 24, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 24, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 24, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.23) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!