News April 15, 2024
மனிதநேய கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம்

திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் நியாசுதீன் தலைமையில் இருசக்கர வாகண பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் மமக அமைப்பு செயலாளர் ஹலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருவாரூர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
திருவாரூர்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி இன்று (டிசம்பர் 13) உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் புதிய பேருந்து நிலையம் விளமல் பகுதியில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
News December 13, 2025
திருவாரூர்: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


