News October 23, 2024
மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் தஞ்சை எம்.பி சந்திப்பு

டெல்லியில் இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கோரிக்கை மனுவை அளித்தார்.
Similar News
News October 31, 2025
தஞ்சை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

தஞ்சை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News October 31, 2025
தஞ்சை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

தஞ்சை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
தஞ்சை: அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அடுத்த விண்ணனூர்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நிதிஷ் (22) என்பவர் தனது நண்பர்களுடன் காயத்திற்கு சிகிச்சை அளிக்க நேற்று திருக்காட்டுப்பள்ளி GHக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் நவீன், சூர்யா அகியோரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.


