News February 16, 2025
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை <
Similar News
News February 28, 2026
கிருஷ்ணகிரியில் துடி துடித்து பலி!

அசாம் மாநிலத்தை சேர்ந்த மானிக் டெப்நாத் என்பவர் ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி பகுதியில் ராமகிருஷ்ணா என்பவருடைய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார். பிப்-26 அப்பகுதியில் எதிர்பாரத இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் இறந்து போனார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
கிருஷ்ணகிரியில் கொடூர விபத்து!

குருபரப்பள்ளி அடுத்த நெடுசாலை பகுதியில் சாலையோரம் டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிப்-26 ஆவகனாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி, ரவிகுமார், பூமிகா ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


