News February 16, 2025
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் .<
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


