News April 9, 2025
மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன. 10, 12ஆம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும். 18-28 வயது உடையவராக இருக்க வேண்டும். டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு இருக்கும். பெண்கள், SC, ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை. வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News December 14, 2025
சென்னை: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 14, 2025
சென்னை: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

சென்னை மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 14, 2025
சென்னையில் இன்றே கடைசி நாள்!

சென்னையில் வீட்டில் வளர்க்கும் செல்லபரணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெரும் கால்நடை மருத்துவ முகாம் இன்று நிறைவடையுள்ளது. சென்னையில் 1,00,098 செல்லப்பிராணிகள் பதிவு செய்திருந்தாலும், 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. நாளை முதல் வீடு வீடாக சென்று உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


