News March 26, 2025
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த மயிலாடுதுறை எம்பி

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று நேரில் சந்தித்து மயிலாடுதுறை தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரையிலான இன்டர்சிட்டி ரயிலை வாரத்தில் எல்லா நாளும் இயக்க வேண்டும், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
Similar News
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
News November 20, 2025
மயிலாடுதுறை: மத்திய குழுவினர் ஆய்வு

மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த டெல்லி தேசிய சர்க்கரை இணைய தலைமை கரும்பு ஆலோசகர் டாக்டர் டோலே தொழில்நுட்ப ஆலோசகர் முரளிதர் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கரும்பு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


