News April 11, 2025

மது போதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

image

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொம்மேடு செல்லும் பாதையில், வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த பிரேம்குமார்(23) என்பவர் 2½ அடி நீளமுள்ள கையில் கத்தியுடன் மது போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (22.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள், மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News December 23, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (22.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள், மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

News December 23, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (22.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள், மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!